2023/12/23 ஆம் நாள் சனிக்கிழமை அன்று திருக்கோணமலை செவிப் புலன் அற்றோர் நிறுவனம் நத்தார் விழாவையொட்டி ஓர் ஒன்றுகூடல் நிகழ்ச்சியை நடத்தியது. இதில் 120 செவிப்புலன் அற்ற பிள்ளைகளும் அவர்களது பெற்றோரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் மாண்புமிகு செந்தில் தொண்டமான் திருக்கோணமலை மாவட்ட நலன்புரி சங்க தலைவர் திரு.சண்முகம் குகதாசன், கோணேசர் கோவில் அரங்காவல் சபை தலைவர் திரு.த.துஷ்யந்தன் நகர சபை செயலாளர் வெ.இராசசேகர் முதலியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் மாணவர்களுக்கு கற்றல் கருவிகளும், பெற்றோர்களுக்கு உலர் உணவு பொதிகளும் வழங்கப்பட்டன.
செவிப் புலன் அற்றோர் நிறுவனம் நத்தார் விழாவையொட்டி ஓர் ஒன்றுகூடல்
bytrinco mirrer
-
0