வவுனியா நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்வு

வவுனியா நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச மனித உரிமை தினம் இன்று (10) அனுஸ்டிக்கபட்டது. இதன்போது வவுனியா மாவட்டத்தில் மனித உரிமை கற்கை நெறியை மேற்கொள்ளும் மாணவர்களால் ”அனைவரும் சமத்துவதுடன் வாழ வேண்டும்” என்ற தலைப்பின் கீழ் மரம்நடுகை நிகழ்வு விழிப்புணர்வு மற்றும் விழிப்புணர்வு வீதி நடாகங்கள் போன்றன இடம்பெற்றது. இந் நிகழ்வில் அரச அதிகாரிகள் அரசசார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர்கள் இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post