அமரா் பொன் செல்வராஜாவுக்கு திருமலை தமிழரசு கட்சியின் இரங்கல்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவரும் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அமரர் பொன். செல்வராசா ஐயா அவர்கள் இயற்கை எய்திய செய்தி அறிந்து அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அடைகின்றோம். அவரது பிரிவால் வாடும் அவரது மனைவி ,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உற்றார் ,உறவினர் மற்றும் நண்பர்களுக்கும் எமது இரங்கலையும் துயர் பகிர்வினையும் தெரிவித்துக் கொள்கின்றோம். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, திருகோணமலை மாவட்டக் கிளை

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post