திருகோணமலை பொது நூலகத்திற்கு ஒரு தொகுதி நூல்கள் அன்பளிப்பு.

திருகோணமலை நகரசபை பொது நூலகத்திற்கு ஆசியா பவுன்டேஷன் நிறுவனத்தினால் சனிக்கிழமை மாலை (26) ஒரு தொகுதி நூல்கள் வழங்கப்பட்டது நிகழ்வில் பிரதம நூலகர் ந . யோகேஸ்வரன், திருகோணமலை நகரசபையின் நிர்வாகஉத்தியோகத்தர் என். பரமேஸ்வரன் நூலக உதவியாளர்கள், ஊழியர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post